காஷ்மீரில் பத்திரிக்கையாளர் கொலை.. பயங்கரவாதிகளின் கோழைத்தனமான செயல்.. பிரகாஷ் ஜவடேகர் கண்டனம்

One India

டெல்லி: காஷ்மீரில் பத்திரிக்கையாளர் கொல்லப்பட்டது பயங்கரவாதிகளின் கோழைத்தனமான செயல் என பிரகாஷ் ஜவடேகர் கண்டனம் தெரிவித்துள்ளார். ஜம்மு – காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகரில் உள்ள ‘ரைசிங் காஷ்மீர்’ பத்திரிகையின் ஆசிரியர் சுஜாத் புகாரி. 50 வயதான இவர் நேற்று தனது அலுவலகத்தில் இருந்து காரில் லால்சவுக் என்ற இடத்தில் நடைபெறும் இப்தார் விருந்துக்காக சென்றுகொண்டிருந்தார். ….

Source: One india

Read More >> காஷ்மீரில் பத்திரிக்கையாளர் கொலை.. பயங்கரவாதிகளின் கோழைத்தனமான செயல்.. பிரகாஷ் ஜவடேகர் கண்டனம்

Search

Back to Top