டன் கணக்கில் மலைபோல் தேங்கிய குப்பையை அகற்ற போராட்டக் களத்தில் குதித்த கேரள நீதிபதி: 12 லோடு கழிவுகளை அகற்றிய அதிகாரிகள்
இந்தியா June 15, 2018,கேரள மாநிலம், எர்ணாகுளம் மார்கெட் பகுதியில் மலைபோல் குவிந்திருந்த குப்பையை அகற்ற வலியுறுத்தி நீதிபதி ஒருவர் போராட்டத்தில் குதித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. ….
Source: Hindu