நீட் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்கள் அகில இந்திய ‘கோட்டா’ மூலம் சேர முன் வரவேண்டும்: மருத்துவர்கள் சங்கம் புதிய யோசனை

தமிழகம்

தமிழக அரசின் மருத்துவக் கல்லூரிகளில் தமிழக மாணவர்கள் அதிக அளவில் சேரும் வாய்ப்பை ஏற்படுத்தும் வகையில், ‘நீட்’ தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்கள், அகில இந்தியத் ஒதுக்கீடு இடங்கள் மூலம் சேர முன்வர வேண்டும் என சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது. ….

Source: Hindu

Read More >> நீட் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்கள் அகில இந்திய ‘கோட்டா’ மூலம் சேர முன் வரவேண்டும்: மருத்துவர்கள் சங்கம் புதிய யோசனை

Search

Back to Top