‘வீட்டுக்கு வீடு சென்று பிரச்சாரம் செய்வோம்’: பிரதமர் மோடிக்கு அரவிந்த் கேஜ்ரிவால் எச்சரிக்கை
இந்தியா June 15, 2018,டெல்லியில் ஐஏஎஸ் அதிகாரிகள் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டுவர மத்தியஅரசு முன்வராவிட்டால், அடுத்த வாரத்தில் இருந்து டெல்லியில் மக்களைத் தேடிச்சென்று வீட்டுக்கு வீடு பிரச்சாரம் செய்து, கையெழுத்து வாங்குவோம் என்று டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் எச்சரித்துள்ளார். ….
Source: Hindu
Read More >> ‘வீட்டுக்கு வீடு சென்று பிரச்சாரம் செய்வோம்’: பிரதமர் மோடிக்கு அரவிந்த் கேஜ்ரிவால் எச்சரிக்கை