பத்திரிகையாளர் கவுரி லங்கேஷை கொலை செய்தது யார்?- எஸ்ஐடி பரபரப்பு தகவல்: சதி திட்டத்துடன் 5 மாநிலங்களில் வலதுசாரி குழுக்கள்
இந்தியா June 15, 2018,பெண் பத்திரிகையாளர் கவுரி லங்கேஷை கொலை செய்தது யார் என்பதைச் சிறப்பு புலனாய்வு அமைப்பு உறுதி செய்துள்ளது. மேலும், பெயரிடப்படாத இந்து வலதுசாரி அமைப்பு 5 மாநிலங்களில் இதுபோன்று குழுக்களை அனுப்பியுள்ளது என்று தெரியவந்துள்ளது ….
Source: Hindu