சிவனடியே சரணம்: சிவனுக்கு பூஜை செய்தவாறே கோயில் அர்ச்சகர் மாரடைப்பால் மரணம்
இந்தியா June 15, 2018,கற்ப கோயிலில் மூலவரான சிவனுக்கு பூஜை கைங்கர்யங்களை செய்து கொண்டிருந்த அர்ச்சகருக்கு நேற்று காலை சன்னதியிலேயே திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். இந்த காட்சிகள் அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ளது. ….
Source: Hindu
Read More >> சிவனடியே சரணம்: சிவனுக்கு பூஜை செய்தவாறே கோயில் அர்ச்சகர் மாரடைப்பால் மரணம்