போக்குவரத்து விதிமீறலுக்காக அபராதம்: அஞ்சலகம் மூலம் ரூ.14 லட்சம் செலுத்திய வாகன ஓட்டிகள்
தமிழகம் June 14, 2018,போக்குவரத்து விதிகளை மீறும் வாகன ஓட்டிகளுக்கு டிஜிட்டல் முறையில் அபராதம் செலுத்தும் முறை அறிமுகப்படுத்தப்பட்ட கடந்த ஒரு மாதத்தில், அஞ்சல் நிலையங்களில் மட்டும் 9,758 பேர் ரூ.14 லட்சம் அபராதத் தொகையை செலுத்தியுள்ளனர். ….
Source: Hindu
Read More >> போக்குவரத்து விதிமீறலுக்காக அபராதம்: அஞ்சலகம் மூலம் ரூ.14 லட்சம் செலுத்திய வாகன ஓட்டிகள்