குடிசைகளில் வசித்தோருக்கு பெரும்பாக்கத்தில் 20 ஆயிரம் வீடுகள்
தமிழகம் June 14, 2018,சென்னையில் குடிசைகள் அகற்றப்பட்ட இடத்தில் வசித்தவர்களுக்கு வீடு கள் வழங்குவதற்காக 20,000 வீடுகள் கட்டப்படுகின்றன. இதுவரை 8,000 பேருக்கு வீடுகள் ஒதுக்கப்பட்டுள்ளன என்று பேரவையில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார் ….
Source: Hindu
Read More >> குடிசைகளில் வசித்தோருக்கு பெரும்பாக்கத்தில் 20 ஆயிரம் வீடுகள்