காவிரியில் கர்நாடகம் தண்ணீர் திறக்க மேலாண்மை ஆணையம் உத்தரவிட வேண்டும் – ராமதாஸ் வலியுறுத்தல்

தமிழகம்

மழையின் காரணமாக கர்நாடக அணைகளில் நீர் இருப்பு அதிகரித்துள்ள நிலையில் உடனடியாக காவிரி மேலாண்மை ஆணையத்தைக் கூட்டி தமிழகத்திற்கான காவிரி நீரை திறந்து விட கர்நாடக அரசுக்கு ஆணையிட வேண்டும் என, பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். ….

Source: Hindu

Read More >> காவிரியில் கர்நாடகம் தண்ணீர் திறக்க மேலாண்மை ஆணையம் உத்தரவிட வேண்டும் – ராமதாஸ் வலியுறுத்தல்

Search

Back to Top