மொட்டை அடிப்பதில் முறைகேடா? நாகூர் தர்காமீது அதிர்ச்சி புகார்
Uncategorized June 12, 2018,
“யாரும் வருவார், யாரும் தொழுவார் நாகூர் ஆண்டவர் சந்நிதியில்” என்று பாடல்பெற்ற நாகை மாவட்டத்தில் உள்ள நாகூர் தர்காவில் சாதி, மத பேதமின்றி அனைத்து மதத்தினரும் வழிபாடு செய்து வருகின்றனர். இங்கு நேர்த்திக்கடனாக முடிக் காணிக்கை செலுத்த வந்த பக்தர் ஒருவரிடம் கூடுதல் பணம் கேட்ட விவகாரம், உயர் நீதிமன்றம் வரை சென்றுள்ளது. ….
Source: Vikatan
Read More >> மொட்டை அடிப்பதில் முறைகேடா? நாகூர் தர்காமீது அதிர்ச்சி புகார்