தூத்துக்குடியில் நடந்தது போல சேலம் மக்கள் போராட்டத்தில் நடந்துவிடக்கூடாது : ஸ்டாலின் எச்சரிக்கை
One India June 11, 2018,சென்னை : தூத்துக்குடியில் ஸ்டெர்லைட்டுக்கு எதிரான போராட்டத்தில் நடைபெற்றது போல துன்பியல் சம்பவம் சேலம் மக்கள் போராட்டத்தில் நடந்துவிடக்கூடாது என்று எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் எச்சரித்துள்ளார். சென்னை – சேலம் 8 வழி பசுமை வழிச்சாலை திட்டத்திற்கு சேலத்தில் விவசாயிகள் மற்றும் கிராம மக்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதனால் அப்பகுதியில் போராட்டம் வெடிக்கும் சூழல் ….
Source: One india
Read More >> தூத்துக்குடியில் நடந்தது போல சேலம் மக்கள் போராட்டத்தில் நடந்துவிடக்கூடாது : ஸ்டாலின் எச்சரிக்கை