தீவிரமடைந்தது தென்மேற்கு பருவமழை.. தமிழகத்தின் 5 மாவட்டங்களில் கனமழை கொட்டும்: வானிலை மையம் வார்னிங்

One India

சென்னை: கோவை, நீலகிரி உள்ளிட்ட 5 மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்திற்கு கனமழை கொட்டும் என சென்னை வானிலை மையம் எச்சரித்துள்ளது. தென்மேற்கு பருவமழை நாடு முழுவதும் தீவிரமடைந்துள்ளது. இதன்காரணமாக மும்பை, கோவா, கர்நாடகா, கேரளா, தமிழகம் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை கடந்த 4 நாட்களாக வெளுத்து வருகிறது. தமிழகத்தில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியை ஒட்டிய ….

Source: One india

Read More >> தீவிரமடைந்தது தென்மேற்கு பருவமழை.. தமிழகத்தின் 5 மாவட்டங்களில் கனமழை கொட்டும்: வானிலை மையம் வார்னிங்

Search

Back to Top