தனியாக இருப்பவர்களைவிட தனிமையில் இருப்பவர்கள் விரைவில் மரணம்.. ஷாக் தரும் ஆய்வு!
One India June 11, 2018,லண்டன்: தனிமையில் வாழ்பவர்களைவிட, சுற்றிலும் மனிதர்கள் இருந்தாலும் தனிமையில் இருப்பதைப் போன்று உணர்பவர்களே அதிகம் இதய நோய் உள்ளிட்ட நோய்த்தாக்குதலுக்கு ஆளாவதாக புதிய ஆய்வு ஒன்று கூறுகின்றது.பொதுவாக யாரும் இல்லாமல் தனிமையில் வாடுபவர்கள், மிகவும் மனவேதனையில் இருப்பார்கள். எனவே, அவர்களுக்குத் தான் அதிக அளவில் மன அழுத்தம், உடல்நிலை பாதிப்புகள் ஏற்படும் எனக் கூறப்படுவதுண்டு. ஆனால், அவர்களைவிட ….
Source: One india
Read More >> தனியாக இருப்பவர்களைவிட தனிமையில் இருப்பவர்கள் விரைவில் மரணம்.. ஷாக் தரும் ஆய்வு!