ஸ்டாலின் பேச்சு அவைக்குறிப்பில் இருந்து நீக்கம்.. முதல்வர் உரையை புறக்கணித்து திமுக வெளிநடப்பு

One India

சென்னை: பசுமை வழிசாலை குறித்து ஸ்டாலின் பேசியது அவைக்குறிப்பில் இருந்து நீக்கப்பட்டதால் முதல்வரின் பதிலுரையை புறக்கணித்து திமுக வெளிநடப்பு செய்துள்ளது. நெடுஞ்சாலைத்துறை மீதான விவாதத்துக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பதிலளித்தார். முதல்வரின் பதிலுரையை புறக்கணித்து திமுகவினர் வெளிநடப்பு செய்தனர். தூத்துக்குடி போராட்டம் போல் சேலம் போராட்டமும் ஆகிவிடக் கூடாது என ஸ்டாலின் பேசியது அவைக்குறிப்பில் இருந்து நீக்கப்பட்டதால் திமுகவினர் வெளிநடப்பு செய்தனர். ….

Source: One india

Read More >> ஸ்டாலின் பேச்சு அவைக்குறிப்பில் இருந்து நீக்கம்.. முதல்வர் உரையை புறக்கணித்து திமுக வெளிநடப்பு

Search

Back to Top