வேனில் போதுமான இடமில்லை.. பேரக்குழந்தைகளை நாய்க்கூண்டில் அடைத்து வைத்த பாசக்கார பாட்டி!
One India June 11, 2018,நியூயார்க்: அமெரிக்காவில் மூதாட்டி ஒருவர் தனது பேரக்குழந்தைகளை நாய்க்கூண்டில் அடைத்து வைத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. லீமோனி செக் என்ற 62 வயதான அமெரிக்க மூதாட்டி தனது பேரக் குழந்தைகளுடன் வசித்து வருகிறார். இந்நிலையில் தனது வாகனத்தின் பின்புறம் வைக்கப்பட்டிருந்த நாய் கூண்டுகளிலிருந்து தனது பேரக்குழந்தைகளை அவர் வெளியே திறந்து விடும் அதிர்ச்சி வீடியோ இணையத்தில் வெளியாகி உள்ளது. ….
Source: One india
Read More >> வேனில் போதுமான இடமில்லை.. பேரக்குழந்தைகளை நாய்க்கூண்டில் அடைத்து வைத்த பாசக்கார பாட்டி!