ஆப்கானிஸ்தானில் அமைச்சரவை முன் மனித குண்டு வெடிப்பு.. 12 பேர் பலி.. 31 பேர் படுகாயம்

One India

காபூல்: ஆப்கானிஸ்தானில் உள்ள கிராமப்புற மறுவாழ்வு மற்றும் மேம்பாட்டு அமைச்சகம் முன் தீவிரவாதிகள் மனித வெடிகுண்டு தாக்குதல் நடத்தி இருக்கிறார்கள். ஆப்கானிஸ்தானில், கடந்த ஒரு வாரமாக மாற்றி மாற்றி தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தி வருகிறார்கள். கடந்த வாரம் நடந்த தாக்குதலில் 22 பேர் மரணம் அடைந்தனர். இந்தநிலையில் இன்று காபூலில் உள்ள கிராமப்புற மறுவாழ்வு மற்றும் மேம்பாட்டு ….

Source: One india

Read More >> ஆப்கானிஸ்தானில் அமைச்சரவை முன் மனித குண்டு வெடிப்பு.. 12 பேர் பலி.. 31 பேர் படுகாயம்

Search

Back to Top