இங்கிலாந்தில் அடைக்கலம் கோரும் நிரவ் மோடி: இந்தியாவில் அரசியல்ரீதியாக துன்புறுத்துவதாக புகார்
உலகம் June 11, 2018,பஞ்சாப் நேஷனல் வங்கியில் பல ஆயிரம் கோடி ரூபாய் கடன் வாங்கி திருப்பிச் செலுத்தாமல் தப்பிச் சென்ற வைர வியாபாரி நிரவ் மோடி இங்கிலாந்து நாட்டில் அடைக்கலம் கோரி அணுகியுள்ளார். இந்திய அரசு தன்னை அரசியல் காரணங்களுக்காக துன்புறுத்துவதாக அவர் கூறியுள்ளார். ….
Source: Hindu
Read More >> இங்கிலாந்தில் அடைக்கலம் கோரும் நிரவ் மோடி: இந்தியாவில் அரசியல்ரீதியாக துன்புறுத்துவதாக புகார்