‘பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் தமிழகத்தில் 5 லட்சம் தொழிலாளர்கள் வேலையிழப்பு ’ – மத்திய அரசு மீது சிதம்பரம் கடும் சாடல்
இந்தியா June 11, 2018,மத்தியஅரசு கொண்டு வந்த பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் தமிழகத்தில் 50 ஆயிரம் சிறு, குறுந்தொழில்கள் மூடப்பட்டுள்ளன, 5 லட்சம் தொழிலாளர்கள் வேலையிழந்துள்ளனர் என்று காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் நிதி அமைச்சருமான ப.சிதம்பரம் மத்திய அரசைக் கடுமையாகச் சாடியுள்ளார். ….
Source: Hindu