சென்னையில் ஒரே நாளில் 16 வழிப்பறி சம்பவங்கள்: கத்தியால் தாக்கி வழிப்பறி செய்த துணிச்சல்: அச்சத்தில் பொதுமக்கள்

தமிழகம்

சென்னையில் பொதுமக்கள் தனியாக நடமாட முடியாத அளவுக்கு வழிப்பறி சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. குறிப்பாக அதிகாலையில் மோட்டார் சைக்கிளில் வந்து வழிப்பறி செய்கின்றனர். நேற்று ஒரே நாளில் சென்னையில் 16 வழிப்பறி சம்பவங்கள் நடந்துள்ளன. ….

Source: Hindu

Read More >> சென்னையில் ஒரே நாளில் 16 வழிப்பறி சம்பவங்கள்: கத்தியால் தாக்கி வழிப்பறி செய்த துணிச்சல்: அச்சத்தில் பொதுமக்கள்

Search

Back to Top