நீட் தேர்வில் மதிப்பெண் குறைந்ததால் விரக்தி: வீட்டை விட்டு வெளியேறிய சென்னை மாணவி பிஹாரில் மீட்பு- செல்போன் சிக்னலை வைத்து போலீஸார் நடவடிக்கை
தமிழகம் June 8, 2018,நீட் தேர்வில் மதிப்பெண் குறைந்ததால் விரக்தி அடைந்த சென்னை மாணவி விரக்தியில் வீட்டை விட்டு வெளியேறி பிஹார் சென்றார். அவரை அங்குள்ள போலீஸார் பத்திரமாக மீட்டுள்ளனர். ….
Source: Hindu