யோகி ஆதித்யநாத்தின் முதன்மைச் செயலர் ரூ.25 லட்சம் லஞ்சம் கேட்டதாக குற்றம்சாட்டியவர் கைது
இந்தியா June 8, 2018,உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் முதன்மைச் செயலர் பெட்ரோல் பங்க் அமைக்க அனுமதி பெற்றுத்தருவதற்கு லஞ்சமாக ரூ.25 லட்சம் கேட்டதாக புகார் தெரிவித்த தொழிலதிபர் கைது செய்யப்பட்டார். ….
Source: Hindu
Read More >> யோகி ஆதித்யநாத்தின் முதன்மைச் செயலர் ரூ.25 லட்சம் லஞ்சம் கேட்டதாக குற்றம்சாட்டியவர் கைது