‘மீண்டும் ராஜீவ் கொலை போல்…?’ – பிரதமர் மோடியை கொல்ல மாவோயிஸ்ட்டுகள் சதி – பரபரப்பு கடிதம் வெளியானது

இந்தியா

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை செய்யப்பட்டது போல, தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் நரேந்திர மோடியை கொலை செய்ய மாவோயிஸ்ட்டுகள் திட்டம் தீட்டியுள்ளதாக மகாராஷ்டிர போலீஸார் தெரிவித்துள்ளனர். இதையடுத்து மோடிக்கு அளிக்கப்பட்டுள்ள பாதுகாப்பு பலப்படுத்தப்படுகிறது. ….

Source: Hindu

Read More >> ‘மீண்டும் ராஜீவ் கொலை போல்…?’ – பிரதமர் மோடியை கொல்ல மாவோயிஸ்ட்டுகள் சதி – பரபரப்பு கடிதம் வெளியானது

Search

Back to Top