ஸ்டெர்லைட் ஆலை இனி திறக்கப்படாது… சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றுங்கள்- சீமான்
One India May 29, 2018,நெல்லை: சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்கும் ஸ்டெர்லைட் ஆலையை இனி திறக்கவே மாட்டோம் என்று சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று நாம் தமிழர் கட்சியின் சீமான் வலியுறுத்தியுள்ளார். தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டை கண்டித்து நாம் தமிழர் கட்சியின் சார்பில் நெல்லை சந்திப்பு ரயில் நிலையம் முன்பு இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசியதாவது: ….
Source: One india
Read More >> ஸ்டெர்லைட் ஆலை இனி திறக்கப்படாது… சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றுங்கள்- சீமான்