துப்பாக்கிச் சூட்டில் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்திக்கிறார் ரஜினிகாந்த்.. நாளை தூத்துக்குடி பயணம்
One India May 29, 2018,சென்னை: துப்பாக்கிச் சூட்டில் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறுவதற்காக ரஜினிகாந்த் நாளை தூத்துக்குடி செல்கிறார் என்று தகவல்கள் கூறுகின்றன. தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக மக்கள் போராட்டம் நடத்தினர். இதில் கடந்த செவ்வாய்க்கிழமை அன்று 100-ஆவது நாளை எட்டியது. இந்த போராட்டத்தை மேலும் வலுப்படுத்த மக்கள் பேரணியாக சென்று ஆட்சியர் அலுவலகத்தில் மனு கொடுக்க சென்றனர். ….
Source: One india
Read More >> துப்பாக்கிச் சூட்டில் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்திக்கிறார் ரஜினிகாந்த்.. நாளை தூத்துக்குடி பயணம்