ஸ்டெர்லைட் ஆலை இயங்குவதற்கும் கலவரத்துக்கும் திமுகவே காரணம்: முதல்வர் பழனிசாமி குற்றச்சாட்டு
தமிழகம் May 29, 2018,தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை இயங்குவதற்கும், அங்கு தற்போது கலவரம் ஏற்பட்டதற்கும் திமுகவும், அக்கட்சியின் எம்எல்ஏ கீதா ஜீவனும் காரணம். திமுக செய்த தவறை மறைப்பதற்காகவே, மு.க.ஸ்டாலின் அடிக்கடி பேட்டி கொடுப்பதாக முதல்வர் பழனிசாமி குற்றம் சாட்டினார். ….
Source: Hindu
Read More >> ஸ்டெர்லைட் ஆலை இயங்குவதற்கும் கலவரத்துக்கும் திமுகவே காரணம்: முதல்வர் பழனிசாமி குற்றச்சாட்டு