ஆர்டிஐயில் அம்பலம்: மோசடி மூலம் 21 அரசு வங்கிகளுக்கு ஒரே ஆண்டில் ரூ.26 ஆயிரம் கோடி மக்கள் பணம் இழப்பு
இந்தியா May 29, 2018,கடந்த 2017-18-ம் ஆண்டில் 21 அரசு வங்கிகளுக்கு மோசடி மூலம் மக்களின் பணம் ரூ.25 ஆயிரத்து 775 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது என்று தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் அளித்த மனு மூலம், ரிசர்வ் வங்கியிடம் இருந்த பெற்ற அறிக்கையில் தெரியவந்துள்ளது. ….
Source: Hindu
Read More >> ஆர்டிஐயில் அம்பலம்: மோசடி மூலம் 21 அரசு வங்கிகளுக்கு ஒரே ஆண்டில் ரூ.26 ஆயிரம் கோடி மக்கள் பணம் இழப்பு