நம்பகத்துக்குரியதா ஸ்டெர்லைட் தடை?
செய்தியாளர் பக்கம் May 29, 2018,தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் பலியாகியுள்ளனர். 52 பேர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவ்வளவு உயிர் இழப்புகளை தாண்டி தமிழக அரசு ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதற்கான அரசாணையை திங்கள்கிழமை பிறப்பித்துள்ளது. அது நிரந்தர தடை எனவும் தமிழக அரசு சொல்கிறது. ….
Source: Hindu
Read More >> நம்பகத்துக்குரியதா ஸ்டெர்லைட் தடை?