வட மாநிலங்களில் அடுத்த 72 மணி நேரத்திற்கு இடியுடன் கூடிய புழுதி புயல் வீசும்.. வானிலை மையம் வார்னிங்

One India

டெல்லி: வட மாநிலங்களில் அடுத்த 72 மணி நேரத்திற்கு இடியுடன் கூடிய புழுதி புயல் வீசும் என இந்திய வானிலை மையம் எச்சரித்துள்ளது. டெல்லியில் இன்று அதிகாலை கடுமையான புழுதி புயல் ஏற்பட்டதால் நகர் முழுவதும் மிகுந்த பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாக வட மாநிலங்கள் முழுவதும் புழுதி புயல் தாக்கி வருகிறது. இந்நிலையில் இன்று ….

Source: One india

Read More >> வட மாநிலங்களில் அடுத்த 72 மணி நேரத்திற்கு இடியுடன் கூடிய புழுதி புயல் வீசும்.. வானிலை மையம் வார்னிங்

Search

Back to Top