அரவாண் களப்பலியுடன் நிறைவு பெற்ற கூவாகம் விழா: தாலி அறுத்து ஒப்பாரி வைத்த திருநங்கைகள்

One India

விழுப்புரம்: கூவாகம் கூத்தாண்டர் கோயில் விழா களப்பலி நிகழ்ச்சியுடன் இன்று நிறைவு பெற்றதையடுத்து திருநங்கைகள் விதவை கோலத்துடன் சொந்த ஊர் திரும்பி சென்றனர். கடந்த 17-ம் தேதி கூத்தாண்டவர் கோயிலில் தொடங்கிய சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்வான, அரவாணுக்கு தாலி கட்டிக் கொள்ளும் நிகழ்ச்சி நேற்று கோலாகலமாக நடைபெற்றது. மணப்பெண் போல் அலங்கரித்துக் கொண்ட ….

Source: One india

Read More >> அரவாண் களப்பலியுடன் நிறைவு பெற்ற கூவாகம் விழா: தாலி அறுத்து ஒப்பாரி வைத்த திருநங்கைகள்

Search

Back to Top