லஞ்சம் தராதவரை கஞ்சா வழக்கில் சிக்க வைத்த அதிகாரி கைது; தலைமைக் காவலரும் உடந்தையாக இருந்துள்ளார்

தமிழகம்

சென்னைலஞ்சம் கொடுக்காததால் விரக்தி அடைந்த மோட்டார் ஆய்வாளர், ஓட்டுநர் பயிற்சி பள்ளி உரிமையாளரை கஞ்சா கடத்தல் வழக்கில் சிக்க வைக்க முயன்ற சம்பவம் சென்னையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து விரிவான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. ….

Source: Hindu

Read More >> லஞ்சம் தராதவரை கஞ்சா வழக்கில் சிக்க வைத்த அதிகாரி கைது; தலைமைக் காவலரும் உடந்தையாக இருந்துள்ளார்

Search

Back to Top