வங்கி பரிவர்த்தனைகள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த மாதந்தோறும் 2 சிறப்பு முகாம்கள்: வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி அறிவுறுத்தல்
தமிழகம் May 2, 2018,வங்கி மின்னணு பரிவர்த்தனைகள் மற்றும் கடன் திட்டங்கள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த மாதம்தோறும் குறைந்தபட்சம் 2 சிறப்பு முகாம்களை நடத்துமாறு வங்கிகளை மத்திய ரிசர்வ் வங்கி அறிவுறுத்தியுள்ளது. ….
Source: Hindu