“அப்பா! நான் செத்துப் போன பிறகாவது நீ குடிக்காமல் இரு” – தந்தையின் மது பழக்கத்தால் மாணவர் தற்கொலை
தமிழகம் May 2, 2018,நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் அருகே, தன் தந்தை மது அருந்துவதால் மனமுடைந்த 17 வயது மாணவர், உருக்கமான கடிதம் ஒன்றை எழுதி வைத்துவிட்டு ரயில்வே மேம்பாலத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது ….
Source: Hindu
Read More >> “அப்பா! நான் செத்துப் போன பிறகாவது நீ குடிக்காமல் இரு” – தந்தையின் மது பழக்கத்தால் மாணவர் தற்கொலை