மக்களின் பணம் ரூ.1 லட்சம் கோடி கையாடல்; 23 ஆயிரம் வங்கி மோசடி வழக்குகள்: ரிசர்வ் வங்கி பகீர் தகவல்கள்
வணிகம் May 2, 2018,கடந்த 5 ஆண்டுகளில் பல்வேறு வங்கிகளில் 23 ஆயிரம் மோசடிகள் நடந்துள்ளன, இதில் மக்களின் பணம் மட்டும் ரூ. 1 லட்சம் கோடிக்கும் அதிகமாக மோசடி செய்யப்பட்டுள்ளது என்று ரிசர்வ் வங்கி அதிகாரபூர்வமாத் தெரிவித்துள்ளது. ….
Source: Hindu
Read More >> மக்களின் பணம் ரூ.1 லட்சம் கோடி கையாடல்; 23 ஆயிரம் வங்கி மோசடி வழக்குகள்: ரிசர்வ் வங்கி பகீர் தகவல்கள்