அரை மணி நேரம் முன்னாடி சென்றார்கள்.. தென்கொரியாவிற்காக நாட்டின் நேரத்தையே மாற்றிய வடகொரியா!
One India April 29, 2018,பியாங்யாங்: தென்கொரியா பின்பற்றி வரும் நேரத்தையே பின்பற்ற வட கொரியா நாடு முடிவு செய்துள்ளது. இதனால் அந்த நாட்டின் நேரம் அரைமணிநேரம் அதிகமாக்கப்பட்டுள்ளது. இது பெரிய புரட்சியாகி உள்ளது. கடந்த சில நாட்களாக வடகொரியா அதிபர் கிம் ஜாங் மொத்தமாக மாறி இருக்கிறார். இரண்டு நாட்களுக்கு முன்புதான் வடகொரியா அதிபரும் தென்கொரிய அதிபரும் ஒன்றாக சந்தித்துக் கொண்டார்கள். ….
Source: One india
Read More >> அரை மணி நேரம் முன்னாடி சென்றார்கள்.. தென்கொரியாவிற்காக நாட்டின் நேரத்தையே மாற்றிய வடகொரியா!