தேசிய அட்டை பெற முடியாமல் மாற்றுத்திறனாளிகள் அவதி: அறிவித்து ஓராண்டுக்கு மேல் ஆகியும் மத்திய அரசு மெத்தனம்; கூடுதல் நிதி, வசதிகள் அளிக்குமா மத்திய அரசு?
தமிழகம் April 11, 2018,மாற்றுத்திறனாளிகளுக்கு தேசிய அடையாள அட்டை வழங்கும் திட்டம் அறிவிக்கப்பட்டு ஓராண்டு ஆகியும், திட்டத்தை செயல்படுத்துவதில் மத்திய அரசு மெத்தனமாக இருப்பதாக மாற்றுத்திறனாளிகள் குற்றம் சாட்டுகின்றனர். ….
Source: Hindu