ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட தமிழக அரசு உத்தரவு பிறப்பிக்க வேண்டும்: சரத்குமார்
தமிழகம் April 10, 2018,ஸ்டெர்லைட் ஆலை செயல்படுவதற்கான புதுப்பிக்கும் மனு நிராகரிக்கப்பட்டுள்ள நிலையில், அந்த ஆலையை நிரந்தரமாக மூடிட தமிழக அரசு உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் வலியுறுத்தியுள்ளார். ….
Source: Hindu
Read More >> ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட தமிழக அரசு உத்தரவு பிறப்பிக்க வேண்டும்: சரத்குமார்