1-ம் வகுப்பு மாணவர் சேர்க்கைக்கு ரூ.1.5 லட்சம் லஞ்சம்: கையும் களவுமாக சிபிஐயிடம் சிக்கிய கேந்திரிய வித்யாலயா பள்ளி முதல்வர்
தமிழகம் April 10, 2018,கே.கே.நகரில் உள்ள கேந்திர வித்யாலயா பள்ளியில் 1-ம் வகுப்பு மாணவர் சேர்க்கைக்கு ரூ.1.5 லட்சம் லஞ்சம் வாங்கிய பள்ளி முதல்வரை கையும் களவுமாக சிபிஐ அதிகாரிகள் கைது செய்தனர். ….
Source: Hindu