பாரத் பந்த் எதிரொலி: 100க்கும் மேற்பட்ட ரயில் சேவை பாதிப்பு, பல ரயில்கள் மாற்றுப்பாதையில் இயக்கம்

இந்தியா

எஸ்சி,எஸ்டி வன்கொடுமைச் சட்டம் தொடர்பாக உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்கு எதிராக தலித் அமைப்புகள் வடமாநிலங்களில் இன்று பாரத் பந்த் நடத்தின. இந்த பந்த்தால், 100-க்கும் மேற்பட்ட ரயில்களின் சேவை பாதிக்கப்பட்டன, பல ரயில்கள் மாற்றுவழியில் திருப்பிவிடப்பட்டன. ….

Source: Hindu

Read More >> பாரத் பந்த் எதிரொலி: 100க்கும் மேற்பட்ட ரயில் சேவை பாதிப்பு, பல ரயில்கள் மாற்றுப்பாதையில் இயக்கம்

Search

Back to Top