தமிழக முதல்வர் நாற்காலியில் ரஜினி அமரப்போவது உறுதி … சொல்வது தமிழருவி மணியன்
One India March 25, 2018,வேலூர் : தமிழகத்தின் முதல்வர் நாற்காலியில் ரஜினி அமரப்போவது உறுதி என்றும், தமிழகத்திற்கான நல்லாட்சியை ரஜினியால் தான் வழங்க முடியும் என்றும் காந்திய மக்கள் இயக்கத் தலைவர் தமிழருவி மணியன் தெரிவித்துள்ளார். வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா சாவடி அருகேயுள்ள காந்தி பூங்கா மற்றும் காந்தி சிலையை ரஜினி மக்கள் மன்றம் சார்பில் சீரமைக்கப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழாவில் ….
Source: One india
Read More >> தமிழக முதல்வர் நாற்காலியில் ரஜினி அமரப்போவது உறுதி … சொல்வது தமிழருவி மணியன்