ஸ்டெர்லைட்டுக்கு எதிராக மக்கள் போர்…….. மவுனம் கலைவரா ரஜினிகாந்த்?
One India March 25, 2018,சென்னை: ஜல்லிக்கட்டு புரட்சியைப் போல ஸ்டெர்லைட்டுக்கு எதிராக தூத்துக்குடியில் மக்கள் கிளர்ந்தெழுந்துள்ளனர். ஆனால் அரசியல்வாதியாகப் போகிறேன் என சொல்லுகிற ரஜினிகாந்த் இதை பற்றி பேசாமல் மவுனமாகத்தான் இருக்கிறார். தமிழக அரசியல் வரலாற்றில் கொள்கை என்ன என்று கேட்டதாலேயே தலை சுத்திடுச்சு என்று சொன்னவர் ரஜினிகாந்த். ஆனால் சட்டசபை தேர்தலில் 234 தொகுதிகளிலும் போட்டியிடுவதற்கு தயாராகிக் கொண்டிருக்கிறார். {image-rajinikanth-1521972346.jpg ….
Source: One india
Read More >> ஸ்டெர்லைட்டுக்கு எதிராக மக்கள் போர்…….. மவுனம் கலைவரா ரஜினிகாந்த்?