ஸ்டெர்லைட் அனுமதியை ரத்து செய்து உரிமத்தை திரும்பப் பெற வேண்டும் : ராமதாஸ்

One India

சென்னை :ஸ்டெர்லைட் ஆலையின் அனுமதியை ரத்து செய்து உரிமத்தை திரும்பப் பெற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். தூத்துக்குடி மாவட்டத்தில் செயல்பட்டு வரும் ஸ்டெர்லைட் ஆலை சுற்றுச்சூழலுக்கும்,மக்களுக்கும் பாதிப்பு ஏற்படுத்துவதை அடுத்து அப்பகுதி மக்களை ஆலையை மூட வேண்டி போராட்டம் நடத்திவருகிறார்கள். இதுதொடர்பாக பாமக நிறுவனர் வெளியிட்டுள்ள அறிக்கையில், உடனடியாக ….

Source: One india

Read More >> ஸ்டெர்லைட் அனுமதியை ரத்து செய்து உரிமத்தை திரும்பப் பெற வேண்டும் : ராமதாஸ்

Search

Back to Top