பாஜக – நிதிஷ்குமார் கூட்டுச்சதியால் பழிவாங்கப்பட்ட லாலு பிரசாத்: லாலு மகன் தேஜஸ்வி யாதவ்
One India March 25, 2018,பாட்னா : பாஜக மற்றும் நிதிஷ்குமாரின் கூட்டுச் சதிக்கு தனது தந்தை லாலுபிரசாத் யாதவ் பழிவாங்கப்பட்டு இருக்கிறார் என்று அவரது மகனும், பீகார் எதிர்க்கட்சித் தலைவருமான தேஜஸ்வி யாதவ் தெரிவித்துள்ளார். கால்நடை தீவனம் வாங்கியது தொடர்பான ஊழல் வழக்குகளில் சிறைத்தண்டனை பெற்ற பீகார் முன்னாள் முதல்வரும், ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சியின் தலைவருமான லாலுபிரசாத் யாதவ்விற்கு சிறை ….
Source: One india
Read More >> பாஜக – நிதிஷ்குமார் கூட்டுச்சதியால் பழிவாங்கப்பட்ட லாலு பிரசாத்: லாலு மகன் தேஜஸ்வி யாதவ்