புழல் சிறையில் கைதிகளிடமிருந்து செல்போன், கத்திகள் பறிமுதல் – போலீசார் அதிர்ச்சி
One India March 25, 2018,சென்னை: புழல் சிறையில் கைதிகளிடம் செல்போன், கத்திகள் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. புழல் மத்திய சிறையில் 700-க்கும் மேற்பட்ட தண்டனை கைதிகள் அடைக்கப்பட்டு இருக்கிறார்கள். இந்நிலையில் கைதிகளிடம் கஞ்சா புழக்கம் இருப்பதாக அடிக்கடி புகார்கள் வந்தன. மேலும் செல்போன்களை பயன்படுத்தி வெளியில் உள்ள ரவுடிகளிடம் கைதிகள் பேசுவதாகவும் புகார் கூறப்பட்டது. சமீபத்தில் வெளியில் ….
Source: One india
Read More >> புழல் சிறையில் கைதிகளிடமிருந்து செல்போன், கத்திகள் பறிமுதல் – போலீசார் அதிர்ச்சி