காவிரி மேலாண்மை வாரியத்துக்காக சிறை நிரப்பும் போராட்டம், டெல்லியிலும் போராட்டம்- ஸ்டாலின்
One India March 25, 2018,ஈரோடு: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காவிட்டால் சிறை நிரப்பும் போராட்டம் நடத்தப்படும் என்று மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்துள்ளார். ஈரோட்டில் திமுக சார்பில் 2 நாட்களுக்கு மண்டல மாநாடு தந்தை பெரியார் திடலில் நடைபெற்றது. இந்த மாநாட்டில் 50 தீர்மானங்கள் நிறைவேற்றுப்பட்டன. இந்த மாநாட்டில் மு.க.ஸ்டாலின் நிறைவு உரையாற்றினார். அவர் பேசுகையில், காவிரி விவகாரம் தொடர்பாக ….
Source: One india
Read More >> காவிரி மேலாண்மை வாரியத்துக்காக சிறை நிரப்பும் போராட்டம், டெல்லியிலும் போராட்டம்- ஸ்டாலின்