திமுக மாநாட்டின் 4000 கொடிகம்பங்களும் கிராமம்தோறும் கொண்டு சென்று நடப்படும் : ஸ்டாலின்
One India March 25, 2018,ஈரோடு : ஈரோட்டில் திமுக மண்டல மாநாடு நடைபெற்ற திடலைச்சுற்றி வைக்கப்பட்டிருக்கும் 4000 கொடிக்கம்பங்களும் மாவட்டத்தில் உள்ள கிராமம்தோறும் கொண்டு சென்று நடப்படும் என்று திமுக செயல்தலைவர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே திமுகவின் மண்டல மாநாடு நடைபெற்றது. மாநாட்டின் இரண்டாவது நாளான இன்று திமுக செயல்தலைவர் ஸ்டாலின் நிறைவுரை ஆற்றினார். ….
Source: One india
Read More >> திமுக மாநாட்டின் 4000 கொடிகம்பங்களும் கிராமம்தோறும் கொண்டு சென்று நடப்படும் : ஸ்டாலின்