ஸ்டெர்லைட் ஆலை வெளியேற்றும் கந்தக டை ஆக்ஸைடால் புற்றுநோய் பரவுகிறது: ராமதாஸ்

தமிழகம்

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து வெளியேற்றப்படும் கந்தக டை ஆக்சைடால் சுற்றுச்சூழல், கடல்வாழ் உயிரினங்கள் கடுமையாக பாதிக்கப்படுவதுடன் அப்பகுதியில் வாழும் மக்களுக்கு புற்றுநோய் ஏற்படுவதால் அந்த ஆலையை உடனடியாக மூட வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். ….

Source: Hindu

Read More >> ஸ்டெர்லைட் ஆலை வெளியேற்றும் கந்தக டை ஆக்ஸைடால் புற்றுநோய் பரவுகிறது: ராமதாஸ்

Search

Back to Top