‘எந்த சூழலையும் சந்திக்க தினேஷ் கார்த்திக் தயாராக இருந்தார்’’ – ரோகித் சர்மா புகழாரம்

விளையாட்டு

வங்கதேசத்துக்கு எதிரான டி20 கிரிக்கெட் இறுதி ஆட்டத்தில் எந்த சூழலையும் எதிர்கொள்ளும் துணிச்சலுடன்தான் தினேஷ் கார்த்திக் களம் இறங்கினார். அவரின் அனுபவமும், அதிரடி பேட்டிங்கும் இந்தியாவுக்கு வெற்றி தேடித்தரமுடியும் என நம்பினேன் என்று இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா புகழாரம் சூட்டினார். ….

Source: Hindu

Read More >> ‘எந்த சூழலையும் சந்திக்க தினேஷ் கார்த்திக் தயாராக இருந்தார்’’ – ரோகித் சர்மா புகழாரம்

Search

Back to Top