பாஜக கொடுத்த எந்த வாக்குறுதியையும் நிறைவேற்றவில்லை.. சந்திரபாபு நாயுடு அதிரடி

One India

ஹைதராபாத்: உணர்வுகளுக்காக நிதியை கூட்ட முடியாது என அருண்ஜெட்லி கூறியது தவறானது என ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு தெரிவித்து இருக்கிறார். மேலும் பாஜக கொடுத்த எந்த வாக்குறுதியையும் நிறைவேற்றவில்லை என்றும் கூறியுள்ளார். ஆந்திராவின் நீண்ட நாள் கோரிக்கையான சிறப்பு அந்தஸ்து வழங்குவதற்கு தொடர்ந்து மத்திய அரசு காலதாமதம் செய்து வந்தது. இதனால் இரண்டு கட்சிகளுக்கும் இடையில் ….

Source: One india

Read More >> பாஜக கொடுத்த எந்த வாக்குறுதியையும் நிறைவேற்றவில்லை.. சந்திரபாபு நாயுடு அதிரடி

Search

Back to Top