சமூக நீதியே நமது குறிக்கோள்… தேசிய மக்கள் பிரதிநிதிகள் மாநாட்டில் மோடி பேச்சு!
One India March 10, 2018,டெல்லி: சமூக நீதி என்பதே நமது குறிக்கோள், மிஷன் மோடில் செயல்பட்டு நாட்டிற்கு ஆரோக்கியமான சக்தியை கொண்டு வருவோம் என்றும் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். டெல்லியில் நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள மைய மண்டபத்தில் தேசிய மக்கள் பிரதிநிதிகள் மாநாட்டை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கிவைத்தார். லோக்சபா சபாநாயகர் சுமித்ரா மகாஜன் இந்த 2 நாள் மாநாட்டிற்கு ….
Source: One india
Read More >> சமூக நீதியே நமது குறிக்கோள்… தேசிய மக்கள் பிரதிநிதிகள் மாநாட்டில் மோடி பேச்சு!