மத்திய அரசில் இருந்து வெளியேறுகிறது தெலுங்கு தேசம் – அமைச்சர்கள் இன்று ராஜினாமா

இந்தியா

சிறப்பு நிதி வழங்க வாய்ப்பில்லை என மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி கை விரித்துள்ளதால் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து தெலுங்குதேசம் இன்று (வியாழன்) வெளியேறுகிறது. மத்திய அரசில் இடம் பெற்றுள்ள அக்கட்சியின் அமைச்சர்கள் இருவரும் தங்கள் பதவியை ராஜினாமா செய்கின்றனர். ….

Source: Hindu

Read More >> மத்திய அரசில் இருந்து வெளியேறுகிறது தெலுங்கு தேசம் – அமைச்சர்கள் இன்று ராஜினாமா

Search

Back to Top